479
சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரையிலிருந்து, 100 மீட்டர் தொலைவிற்கு வீடுகள் இருக்கும் இடங்கள் வரை, கடல் நீர் புகுந்தது. சாந்தோம், டுமிங் குப்பம், ஓடக்குப்பம் போன்ற பகுதிகளிலும், கடல் அலை வழக்கத்த...

314
இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் பலத்த காற்றுவீசுவதுடன் கடல்...

201
புதுச்சேரியில்  கடல் சீற்றத்துடன் இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி கடலில் குளித்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெளியேற்றினர். அடுத்த இர...

863
திருச்செந்தூர் அருகே தூண்டில் வளைவு பாலம் அமைத்துத் தரக் கோரி அமலிநகர் கிராம மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு, கரையில் படகுகளை ...

1708
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வங்கக்கடலில் மணிக்கு 55 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல த...

2403
மாண்டஸ் புயல் காரணமாக கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது மாமல்லபுரம், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் தணிந்து மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. புயல் கரையைக் கடந்த ...

1710
மாண்டஸ் புயலால் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே உள்ள பிள்ளைசாவடி, பொம்மையார் பாளையம் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன. கரையோரம் இருந்த 100-க்கும் மேற்பட்ட ...



BIG STORY